Tuesday, February 21, 2006

தீஈஈஈவிரவாதி

கண்ணே...
உன் உருட்டுக் கட்டை விழிகளால் இப்படி
உருட்டி உருட்டித் தாக்க எங்கு கற்றுக் கொண்டாய்???

பெண்ணே...

உன் பார்வையின்
சோடா பாட்டில் வீச்சில்
சுக்கலாகிப் போனதடி என் உள்ளம்.

உன் நினைவுகள் எனும்

ஆசிட் ஊற்றப்பட்டு
எரிந்து போனது
என் இதயம்.

நான் உன்னிடம் வேண்டி நிற்பதெல்லாம்
பனி மழைபோல் ஒரு முத்தம்.

--------------
தீஈஈஈஇவிரவாதி!
---[ தமிழர் பாதுகாப்புப் பாசறை ]---

முத்தமிழ் கூகிள் குழுமத்தின் குறும்பான உறுப்பினரான அரங்கரின் படைப்பு.

0 Comments:

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>&'5$, 5'$
4